329
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நீருக்குள் விழுந்த மீனவர், எஞ்சினின் இரும்பு இறக்கைகளில் சிக்கி படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு தூண்டில் வளைவை...

381
கடந்த ஜூலை 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்று காணாமல் போன இலங்கை மீனவர்கள் 4 பேரை சென்னையை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீட்டு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ப...

385
புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில், படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் அவரது மகனின் கண் எதிரே கடலில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். 63 வயதான சுப்புரமணி தன...

215
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...

399
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் கடன் தவணையை உரிய நேரத்தில் கட்டுமாறு கேட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.   அஜித் குமா...

289
குரோஷியா அருகே மீனவர்களால் கடலில் விட்டுச் செல்லப்பட்ட பழுதடைந்த மீன்பிடி வலைகளை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அப்புறப்படுத்தினர். சேதமடைந்த மீன்பிடி வலைகளை மீனவர்கள் கடலிலேயே வீசிவிடுவதால், அடுத்து பல...

210
மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின், மக்கள் தனக்கு ஃபோன் செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து நிற்பேன் என்றார். நெல்லை மாவட்டம் கல்லூரில் பரப...



BIG STORY